Latest News
September 10, 2026 02:32 PM
துயரத்திலும் இனவெறியா? நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்கள் குறித்த கருத்துகள்
துயரத்திலும் இனவெறியா? நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்கள் குறித்த கருத்துகள்
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்தத் துயரத்துக்கும் பேரழிவுக்கும் மத்தியில், ஒரு குறிப்பிட்ட வகையான இனவெறி வெளிப்பட்டுள்ளது.
Published 10 September 2026 5:21pm
SBS Examinesஇற்காக SBS நேபாளி ஒலிபரப்புடன் இணைந்து ஆங்கிலத்தில் Olivia Di Iorio, தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
தொடர்புடைய செய்திகள்
Latest News